திருகோணமலை- மூதூர்பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று (30) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கிளிவெட்டி, 58, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாகரன் கிஜோதன் (18 வயது) எனவும் தெரியவருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில் இளைஞனை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் ஈடுபட்டிருந்த வேளை அவரது வீட்டுக்கு வருகை தந்திருந்த அவரது மாமா தற்செயலாக வீட்டுக்கு முன்னால் உள்ள கிணற்றை பார்வையிட்டபோது கிணற்றுக்குள் … Continue reading திருகோணமலை- மூதூர்பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!